3395
தமிழகத்தில் புதிதாக 1630 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிக அளவாகக் கோவை மாவட்டத்தில் 198 பேரும், சென்னை மாவட்டத்தில் 177 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 146 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்ப...

1674
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதற்காக நேற்று மட்டும் 1,252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தெ...

2932
கொரோனாவுடன் வெளியே சுற்றிய 2 பேர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அதிர்ச்சி அளித்த போலீஸ் தென் ஆப்பிரிக்காவில், கொரோனா தொற்று உறுதியான பின்னரும் தனிமையில் இருக்காமல் தொடர்ந்து வெளியே சுற்றிய...

3355
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூகத் தொற்றாக மாறவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதில் 4 கட்டங்கள்  உள்ளன. முதல் கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமும், இரண்டாவது ...

15212
கொரோனாவைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு அதிரடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை அனைத்து விசாக்களும் ரத்து செய...

1226
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிர...

1940
ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த சீன பயணியால் திடீர் பரபரப்பு உருவானது. சீனாவைச் சேர்ந்த இளைஞர் செங்ஸூ  ஜனவரி 28ம் தேதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு சென்று ...



BIG STORY